
Seeman
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்களில் எனக்கு நாட்டமில்லை. ஏற்கெனவே நாட்டில் சிறப்பாக ஆட்சி புரிந்த முன்னோர்கள் எந்த வியூகமும் வகுக்கவில்லை.பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று சீமான் தெரிவித்தார்.