சி.பி.சி.ஐ.டி., வழக்கை நியாயமாக நடத்தும் என்று நம்பிக்கை இல்லை ! சவுக்கு சங்கர் பேட்டி..!

Share this Video

தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில், சவுக்கு சங்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் சாட்சியம் அளித்த நிலையில், “சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Related Video