
பாத்ரூம் செல்லும் போது கூட விடமாட்டார்...ரிதன்யா வுக்கு நேர்ந்த கொடுமை....கண்ணீர் மல்க பேசிய தாய் !
வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா குறித்து அவரது தாயார் பல ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். தனது மகள் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார் என்றும் அவர் கூறியுள்ளார்.