
ரிதன்யா த*கொலை வழக்கில் திடீர் திருப்பம் கணவர் மாமியாருக்கு ஜாமீன் பரபரப்பு தகவல்
அண்ணாதுரை இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவில் வெகு விமர்சியாக நடைபெற்றது. திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
