
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும்! பக்தர்கள் பீதியில் உறையும் அளவுக்கு நடந்தது என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவது குடும்பக் கஷ்டங்களைத் தீர்க்கும் என நம்பப்படுகிறது.