திமுக பொய் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும்...எத்தனை காலம் ஏமாற்ற முடியும் ? ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Share this Video

திமுக பொய் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும், எத்தனை காலம் இந்த பொய்யினால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. இன்றைக்கு திமுக மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இன்றைக்கு வாக்காளர் தீவிர சிறப்பு பணியில் எ திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி, நீதிமன்ற சென்றனர். நேற்று கூட ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர் இந்த போராட்டம் எதற்கு என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

Related Video