மகன் என்பதால் ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - இரா.அருள் பேட்டி

Share this Video

பாமகவின் மாம்பழ சின்னத்தையும், ஏ,பி படிவத்தை கையொப்பமிடும் உரிமையும் தனக்கு தான் இருப்பதாக அன்புமணி கூறுகிறார். சின்னத்தையும், ஏ.பி. படிவத்தையும் அன்புமணி உரிமை கொண்டாடுவது ராமதாஸ் உழைப்பை திருடுவதற்கு சமமானது. மகன் என்பதால் ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்புமணி குறிப்பிடும் தீயசக்தி, கைக்கூலிகள் யார் என்றால், வழக்குரைஞர் பாலு போன்ற நபர்கள் தான்.

Related Video