
தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
மக்களாக , பொதுநலனோடு சிந்திக்கிறவர்கள் இங்கு யாருமில்லை.தேர்தலுக்கு பணம் கொடுப்பதால் மக்கள் மனநிலை மாறி யார் எது செய்தாலும் ஒட்டு போடுகிறார்கள், மக்களும் மாற வேண்டும் அரசுகளும் மாற வேண்டும். அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக யார் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா உங்கள் மறைமுகத்திற்கு நான் நேரடியாக பதில் சொல்ல முடியாது