திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் ஜனநாயகம் தான் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Share this Video

முக கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்த்த பொய் வாக்காளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அச்சத்தில் இதை வேண்டாம் என்று கூறுகிறார்கள். வழக்காடு மன்றத்தில் போவது தவறு இதில் போராட்டம் நடத்துவதாக உள்ளார்கள் இது தவறான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக எதையும் செய்யும் என்று முதலமைச்சர் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்க sir ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவது மட்டும்தான் ஜனநாயகமா திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் ஜனநாயகம் தான்.கோவையில் காரில் பெண் கடத்தப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, கோவையில் பெண்களின் ஓலங்கள் ஒழிப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Related Video