செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Share this Video

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் தமிழ்நாடு பொது செவிலியர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பொதுச் சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது இதில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்

Related Video