எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகி விட்டார் என்று வருத்தப்படுகிறேன் ! நயினார் நாகேந்திரன் பேட்டி

Share this Video

செங்கோட்டையனை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள் பாஜக தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த விதத்தில் சரியானது என தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே எங்களோடு கூட்டணியில் இருந்தது உண்மை. இப்போது அவர் மீண்டும் வருவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் . என்று நயினார் நாகேந்திரன் பேட்டி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video