தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் ! மேயர் பிரியா அறிவிப்பு

Share this Video

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வரும் சமுதாய நலக்கூடத்தை ஆய்வு மேற்கொண்டோம் என தெரிவித்தார்.

Related Video