கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி

Share this Video

கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ் யிடம் நடந்து வருகிறது. தொகுதி எண்ணிக்கை குறித்து எதுவும் பேசவில்லை., தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை குழு தான் முடிவு செய்யும் என்றும் நாடாளுன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்தது ஏற்க முடியாது என கூறிய அவர் யாராவது புதிய கட்சி கூட்டணியில் வந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார்.

Related Video