பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு

Share this Video

அவதூறுகள் எல்லாம் நம் திராவிட கூட்டணி வயலுக்கு உரம், மீண்டும் அமையப்போவது உதயசூரியன் தலைமையில் இருக்கிற கூட்டணி ஆட்சி தான் : ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு மிரட்டினாலும் எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் எவ்வளவு ரோடு ஷோ வந்தாலும் ஒன்றும் நடக்காது என தி.க. தலைவர் கி. வீரமணி பேச்சு.

Related Video