பராளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டுகிறார் மத்திய அமைச்சர்! கனிமொழி எம்பி பேட்டி!

Share this Video

தேசிய கல்வி கொள்கையில் தமிழக எம் பி க்கள் கையெழுத்திட ஒப்புக்கொண்டதாகவும் இப்போது அரசியலுக்காக அதிலிருந்து தமிழக அரசு அதிலிருந்து பின்வாங்குவதாகவும் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியிருந்தார் . அதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த கனிமொழி எம் பி பராளுமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டுகிறார் மத்திய அமைச்சர் மும்மொழிக்கொள்கையை ஏற்று கொள்ள இயலாது என்பதே தமிழக அரசின் கொள்கை ஆகும் என கூறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video