Watch : கிருஷ்ணகிரி காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு! - தாழ்வான பகுதிகளில் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Share this Video

பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கேஆர்பி அணையில் இருந்து 3 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video