அரசு ஊழியர்கள் ஷாக்.! பழைய ஓய்வு திட்டம் இல்லையா.? வெளியான தகவல்

Share this Video

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டு 6 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால், ககன்தீப்சிங் பேடி குழு இன்னும் அதன் அடிப்படைப் பணிகளைக் கூட இன்னும் தொடங்கவில்லை இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Video