பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் ஒன்றரை சவரன் பறித்த நபர் ! பரபரப்பு காட்சி !

Share this Video

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயது பெண் காவலர் ஒருவர் நேற்று முன் தினம் பணி முடிந்து இரவு 10:30 மணிக்கு மேல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்து சென்றபோது திடீரென வந்த ஒரு நபர் வாயைப்பொத்தி, பெண் காவலர் அணிந்திருந்த ஒன்றை சவரன் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றுள்ளார்.

Related Video