
இரண்டே முடிவுதான்..ஒன்று யாருக்கும் தெரியாமல் தலைமறைவு அல்லது உயிரை விடுவது - G.K .மணி வேதனை !
இப்போது நான் உங்களிடம் கூறியது எல்லாம் ராமடோஸ் ஐயா பார்த்தால் என்னை திட்டுவார் .... இதற்கு பிறகு இரண்டே முடிவுதான்: ஒன்று யாருக்கும் தெரியாமல் தலைமறைவாவது அல்லது உயிரை விடுவது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி வேதனையுடன் பேசினார் . இந்த வீடியோ இணையத்தில் தீயை பரவி வருகிறது .