மே தினத்தை துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடிய முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

Share this Video

முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை சாலிகிராமத்தில் தன் வீட்டிற்கு அருகில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடினார். துப்புரவு தொழிலாளர்களுகு மதிய உணவு வழங்கினார்.பின்னர் அவர்கள் அனைவருடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

Related Video