Fake News நாட்டின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது - எல் முருகன் பேச்சு!

Velmurugan s  | Published: Apr 12, 2025, 8:00 PM IST

தனியார் தொலைகாட்சி விழாவில் கலந்து கொண்டஎல் முருகன் Fake News நாட்டின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. ஒவ்வொருவரும் செய்திகளை பகிர்வதற்கு முன்னால் செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு பகிரவேண்டும் என பேசினார்.

Video Top Stories