அமலாக்கத்துறை பிளாக் மெயில் எஜென்சி போல செயல்படுகிறது ! R S பாரதி பேட்டி !

Share this Video

அமலாக்கத்துறை பிளாக் மெயில் எஜென்சி போல செயல்படுகிறது.. அமலாக்க துறையின் அக்கப்போருக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியுள்ளது. அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.! சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

Related Video