
எதிர்க்கட்சி வரிசையை கூட பெற முடியாத நிலைமை மீண்டும் திமுகவுக்கு வரும் ! ஆர் பி உதயகுமார் பேச்சு
அரசியல் அநாகரிகம் இல்லாமல் எடப்பாடியாரை பற்றி தொடர்ந்து விமர்சித்தால் அரசியல் எதிர்காலத்திற்கு மக்களை முடிவு கட்டிவிடுவார்கள். 1991, 2011 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையை கூட பெற முடியாத நிலைமை மீண்டும் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை .