
Didigul Forest Fire
திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் கோவில் பட்டி மலையில் நேற்று ஒரு பேரழிவு தரும் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு சென்றவனத் துறையினர் பொதுமக்களுடன் இணைந்து தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகத்தில் தீ வேகமாகப் பரவியது.இது அப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source
