மீண்டும் கொரோனா? மீண்டும் மாஸ்க்? - சுகாதாரத்துறை எச்சரிக்கை

Share this Video

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video