எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆன பிறகுப் கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் - வானதி சீனிவாசன்

Share this Video

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு கோவைக்கு மெட்ரோவை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். 10க்கு 10 கொடுத்த கோவை மக்களுக்கு மிகச் சரியாக திட்டமிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை திட்ட வரையறைகளுக்கு உட்பட்டு அதனை மாற்றியமைத்து பெற்று வருவோம் எனக்கோவை மக்களுக்கு உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.

Related Video