
Thiruvannamalai
ள்ளி மாணவர்களை பஸ் பாஸ் இருந்தும் கண்டக்டர்கள் மாணவர்களை அரசு பேருந்தில் ஏற்றி இறக்குவது இல்லை இது குறித்து பலமுறை பேருந்து கண்டக்டர் இடம் முறையிட்டு பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றிய போது கண்டக்டர் கிருஷ்ணன் என்பவர் மாணவரிடம் டிக்கெட் வாங்கி அவர்களை இறங்கும் இடத்தை விட்டு அடுத்த ஸ்டேஜில் இறக்கிவிட்டு இதுபோல் செய்தால் தான் இனி ஏற மாட்டீர்கள் என சென்றுள்ளார். இது குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பாலமுருகன் சேத்துப்பட்டு பணிமனை மேலாளரிடம் புகார் அளித்தபோது கண்டக்டர் கிருஷ்ணன் பாலமுருகனை அவதூறாக பேசி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.