தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் நிறுவனம்...60ஆயிரம் பேருக்கு வேலை.! அசத்தும் ஆப்பிள் நிறுவனம்

Share this Video

தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூ.30,000 கோடியில் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 'பிராண்ட் தமிழ்நாடு' உலக அளவில் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video