
அண்ணா பல்கலை விவகாரத்தில் திருப்பு முனை! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே இந்த 20 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.