Ajithkumar Case

Share this Video

தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த நிலையில் அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஆதவ் அர்ஜுனா அவர்கள் முதலமைச்சர் ஏன் மனித உரிமைக்காக பேச மறுக்கிறார் . மக்களுக்கு நடக்கும் அநீதிகள் முதலமைச்சரால் மறைக்கப்படுகிறது என்று ஆவேசமாக பேசினார் .

Related Video