SI கொ*லயில் அதிமுக MLAவுக்கு தொடர்பா? நள்ளிரவில் நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் மகேந்திரன்

Share this Video

கொலை நடைபெற்றது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனின் தோட்டம் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த காவல துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் காவல் துறையினருக்கு முதலில் தகவல் தெரிவித்ததும் அவர் தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் சம்பவம் நடைபெற்று சுமார் 8 மணி நேரம் கழித்தே எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Related Video