AIADMK internal dispute

Share this Video

உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் ஆணையம் வெறும் குமாஸ்தா வேலையை மட்டுமே செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Video