திடீரென அரசுப்பள்ளிக்கான மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள் - மாணவர்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாம் அருகே முறையாக மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அரசுப் பள்ளிக்கான மின்சாரத்தை திடீரென ஊழியர்கள் துண்டித்ததால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Share this Video

திருநெல்வேலி மாவட்டம் பாபநாம் அருகே முறையாக மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அரசுப் பள்ளிக்கான மின்சாரத்தை திடீரென ஊழியர்கள் துண்டித்ததால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Related Video