Mayor Priya Pressmeet

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் மழை பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் உடனடி சேவைக்கான உதவி எண்களை அறிவித்தார். மேலும், சாலைப் பணிகள் தொய்வுக்கு மழையே காரணம் என்றும் தெரிவித்தார்.
 

Share this Video

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் மழை பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் உடனடி சேவைக்கான உதவி எண்களை அறிவித்தார். மேலும், சாலைப் பணிகள் தொய்வுக்கு மழையே காரணம் என்றும் தெரிவித்தார்.

Related Video