
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா நேரில் ஆய்வு
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா ஆகியோர் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா ஆகியோர் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source
