பாட்னா விமான நிலையத்தில் ஐபிஎல் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் பிரதமர் மோடி சந்திப்பு !

Share this Video

14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி, முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 7 போட்டிகளில் 252 ரன்கள் அடித்து, ஒரு சதமும், அரைசதமும் அடைந்த அவரது ஸ்டிரைக் ரேட் 206.55 ஆகும், இது மிகப் புகழ்பெற்ற சாதனையாகும். சூர்யவன்ஷி சமீபத்தில் பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். தனது குடும்பத்துடன் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட அவர், மோடியின் வாழ்த்துகளை பெற்றதில் பெருமைப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video