Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை வந்தது மகிழ்ச்சி – பெருமையாக பேசிய ரமீதா ஜிண்டால்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 3ஆவது நாளான இன்று நடந்த மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

Share this Video

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33ஆவது ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதையடுத்து தனது ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்றது குறித்தும், இறுதிப் போட்டி வரை வந்தது குறித்தும் தனது அனுபவத்தை ஏசியாநெட் நியூஸ் சேனலிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related Video