
Watch : மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!
மார்கழி அமாவாசை நாளில் பல்வேறு கோவில்களில் ஊஞ்சல் உற்வசம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மல் கோவிலில், அம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை திறளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
மார்கழி அமாவாசை நாளில் பல்வேறு கோவில்களில் ஊஞ்சல் உற்வசம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மல் கோவிலில், அம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை திறளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்