Asianet News TamilAsianet News Tamil

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கவில்லை தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசும், முன்னாளில் கூட்டணியில் இருந்த அதிமுகவும் பொய்கூறி வருவதாக திமுக மற்றும் பிற எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கண்டிப்பாக மதுரையில் ஏய்ம்ஸ் மருத்தவமனை அமைக்கப்படும் என்றும், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக தெரிவித்தார். 

 

Video Top Stories