Asianet News TamilAsianet News Tamil

Asianet News Tamil Exclusive | Wayanad-ல் உண்மையில் நடந்தது என்ன? மீட்பு பணியின் நிலவரம் என்ன?

 

Kerala Wayanad நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.

First Published Aug 6, 2024, 6:25 PM IST | Last Updated Aug 6, 2024, 6:25 PM IST

 

Kerala Wayanad நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.