Asianet News TamilAsianet News Tamil

Watch : மாற்றுத்திறனாயிடம் அன்போடு குறைகளை கேட்டறிந்த ஜெய்பூர் மாவட்ட ஆட்சியர்!

வாழும் மனிதநேயம்! - மாற்றுத்திறனாயிடம் குறைகளை கேட்டறிந்த ஜெய்பூர் கலெக்டர்!

ஜெய்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை அன்போடு வரவேற்று அமைதியாக குறைகளை கேட்டந்தார் ஆட்சியர் ஶ்ரீ பிரகாஷ் புரோஹித். இவையெல்லாம் காணும் போது இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.
 

Video Top Stories