
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகா விகாஸ் அகாடி தலைவர்களான சிவசேனா யு.பி.டி.யின் சஞ்சய் ராவத் மற்றும் என்.சி.பி.யின் சுப்ரியா சுலே ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ரே பரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மகாவிகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில் அவருடன் சிவசேனா யு.பி.டி.யைச் சேர்ந்த சஞ்சய் ராவத் மற்றும் என்.சி.பி. சரத் பவாரை சேர்ந்த சுப்ரியா சுலே ஆகியோர் இருந்தனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source
