Ram Mandir Exclusive

அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோசந்த் பங்கேற்றார். அப்போது, நம் ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் தலைமை தொகுப்பாளர் பாவனா நாகையாவுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ..
 

Share this Video

அயோத்தி ராமர் கோவில் நாட்டுக்கு ராமராஜ்ஜியத்தை கொண்டு வரும் என கோபிசந்த் தெரிவித்தார். மேலும், இந்திய நாகரிகத்தை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார் என்றும், இந்தக் கோயிலின் வழியே நாம் மறந்து போன வரலாற்றை நினைவு கூறலாம் என்றார்.

அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்ற தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோசந்த், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ்க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

Related Video