Exclusive with ISRO Somnath

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் வரலாறு காணாத சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, உலகமே இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது. 
 

Share this Video

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் வரலாறு காணாத சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, உலகமே இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது. 

உலகின் முதல் மூன்று நாடுகள் மட்டுமே செய்த சாதனையை இந்தியா இன்று சாத்தியமாக்கியுள்ளது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் மிகவும் சவாலான சூழலில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பே இந்த சாதனைக்கு காரணம்.

இதுகுறித்து ஏசியாநெட் நியூஸ் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்தை ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் குழுமத்தின் செயல் தலைவர் ராஜேஷ் கல்ரா சிறப்பு நேர்காணல் செய்தார். சந்திரயான் சாதனை, ஆதித்யா எல்1 திட்டம், இஸ்ரோவின் எதிர்காலம் குறித்து சோம்நாத் விளக்கினார்.

Related Video