Watch : மகாராஷ்டிராவில் ரூ.8கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்!

மகாராஷ்டிராவில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Share this Video

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 400 பண்டல்களாக கட்டிவைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Video