ஐதராபாத் கிரிகெட் ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல்: போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் உயிரிழப்பு

ஐதராபாத் கிரிகெட் ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய தடியடியில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வரும் 25 ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி 23, 25 ஆகிய தேதிகளில் இங்கு நடக்கிறது.
 

Share this Video

ஐதராபாத் கிரிகெட் ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்குவதற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய தடியடியில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வரும் 25 ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி 23, 25 ஆகிய தேதிகளில் இங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video