Watch : மணப்பெண்ணும், தந்தையும் வாசித்த செண்டை மேளம்! களைகட்டிய திருமண வைபோகம்!

கேரள மாநிலம் குருவாயூரில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் தந்தை ஒரு செண்டை மேள வாசிப்பாளர் என்பதால் அவர் தன் குழுவுடன் செண்டை மேளம் வாசித்தார். வாசிப்பின் முடிவில் மணப்பெண்ணும் கலந்துகொண்டு செண்டை மேளம் வாசித்தார். திருமண வைபோகம் களைகட்டியது.
 

Share this Video

கேரள மாநிலம் குருவாயூரில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் தந்தை ஒரு செண்டை மேள வாசிப்பாளர் என்பதால் அவர் தன் குழுவுடன் செண்டை மேளம் வாசித்தார். வாசிப்பின் முடிவில் மணப்பெண்ணும் கலந்துகொண்டு செண்டை மேளம் வாசித்தார். திருமண வைபோகம் களைகட்டியது.

Related Video