Asianet News TamilAsianet News Tamil

மரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..! பரபரப்பு வீடியோ..

மரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..! பரபரப்பு  வீடியோ..

தெலுங்கானா மாநிலம்:  ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த 27-ம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகள் இன்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவிகளும் பொது மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

Video Top Stories