Asianet News TamilAsianet News Tamil

செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்.. இரவில் தனியாக ரோட்டில் கதறிய மூதாட்டி..! சிசிடிவி காட்சி

செயினை பறித்து சென்ற கொள்ளையர்கள்.. இரவில் தனியாக ரோட்டில் கதறிய மூதாட்டி..! சிசிடிவி காட்சி

சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணன் கோவில்தெரு பாலத்தின் அடியில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் நேற்று இரவு 09.15 மணிக்கு செயின் பறித்துக்கொண்டு செல்லும் வழிப்பறி கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி பதிவு.

Video Top Stories