மாதம் 3000 தரும் மத்திய அரசு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் இதோ !

Velmurugan s  | Published: Mar 19, 2025, 8:00 PM IST

பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' என்ற திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் எப்படி என்றால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் பலருக்கு பலன் தருகிறது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Read More...

Video Top Stories